• June 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகம் முழு​வதும் நேற்று நடந்த லோக் அதாலத் வாயி​லாக 1.12 லட்​சம் வழக்​கு​களுக்​குத் தீர்வு காணப்​பட்​டு, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ரூ.631 கோடியே 80 லட்​சத்து 27,703 நிவாரணம் கிடைத்​துள்​ளது.

நாடு முழு​வதும் உள்ள நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களை விரை​வாக முடிவுக்கு கொண்​டு​வரும் வகை​யில், ஆண்​டுக்கு நான்கு முறை தேசிய லோக் அதாலத் என்ற மக்​கள் நீதி​மன்​றம் நடத்​தப்​படு​கிறது. அதன்​படி, தமிழகத்​தில் சென்னை உயர்​நீ​தி​மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்​.ராம் மேற்​பார்​வை​யில், தமிழ்​நாடு சட்​டப்​பணி ஆணைக்​குழு தலை​வர் நீதிபதி ஆர்​.சுப்​பிரமணி​யன் வழி​காட்​டு​தல் பேரில் நடந்​தது. சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் பி.பி.​பாலாஜி, வி.லட்​சுமி நாராயணன், பி.தன​பால், முன்​னாள் நீதிப​தி​கள் எம்​.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *