• June 13, 2025
  • NewsEditor
  • 0

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது டி.என்.பி.எஸ்.சி (TNPSC).

என்ன பணி?

அசிஸ்டன்ட் இன்ஜினீயர் (எலெக்ட்ரிக்கல்), அசிஸ்டன்ட் அக்கவுண்ட் ஆபீசர், அசிஸ்டன்ட் புரோகிராமர், கணக்காளர்.

மொத்த காலிப் பணியிடங்கள்: 418 (அசிஸ்டன்ட் இன்ஜினீயர் (எலெக்ட்ரிக்கல்) – 391, அசிஸ்டன்ட் அக்கவுண்ட் ஆபீசர் – 25; அசிஸ்டன்ட் புரோகிரமர் – 1; கணக்காளர் – 1)

வயது வரம்பு: அதிகபட்சம் 32 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

கல்வித் தகுதி: ஒவ்வொரு துறைக்கேற்ப படிப்புகள் மாறுபடுகிறது. (பக்கம் 2, 3)

தமிழ்நாடு அரசு

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

எழுத்துத் தேர்வு. நேர்காணல் இருக்காது. அதனால், எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு தேதிகள்: ஆகஸ்ட் 4 – 10, 2025

விண்ணப்பிக்கும் இணையதளம்: apply.tnpscexams.in

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: ஜூன் 25, 2025

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *