• June 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூடுதல் இடங்களை விட்டுக்கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது: மத்திய பாஜக அரசு மதவெறி அரசியலையும் கடைப்பிடிக்கிறது. இந்த ஆட்சிக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்றுசேர வேண்டும் என்பது வரலாற்றுக் கட்டாயம். தமிழகத்தில் திமுக, மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைத்து முக்கியமான பாத்திரத்தை வகித்து வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *