• June 8, 2025
  • NewsEditor
  • 0

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் 300 பேர் தங்களது தாயகம் திரும்ப விருப்ப மனு அளித்துள்ளனர்.

இலங்கையில் 1983-ல் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலக் கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகளை வென்று 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக, இலங்கை அரசு அறிவித்தது. அதன்பின்னரும், ராமேசுவரத்துக்கு இலங்கைத் தமிழர்களின் வருகை தொடர்ந்துகொண்டேதான் இருந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *