• June 8, 2025
  • NewsEditor
  • 0

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கரில் தொடர் என்​க​வுன்​டர் சம்​பவங்​களில் இரு முக்​கிய தலை​வர்​கள் உட்பட 7 நக்சலைட்​கள் கொல்​லப்​பட்​ட​தாக போலீ​ஸார் நேற்று தெரி​வித்​தனர்.

சத்​தீஸ்​கரின் பீஜப்​பூர் மாவட்​டத்​தில் உள்ள இந்​தி​ராவதி தேசி​யப் பூங்​கா​வின் அடந்த வனப் பகு​திக்​குள் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்​கை​யில் பாது​காப்பு படை​யினர் ஈடு​பட்​டுள்​ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதி​காரி ஒரு​வர் நேற்று கூறிய​தாவது: கடந்த 3 நாட்​களில் நடை​பெற்ற தொடர் என்​க​வுன்ட்​டர் சம்​பவங்​களில் 2 பெண்​கள் உட்பட 7 நக்சலைட்​கள் கொல்​லப்​பட்​டுள்​ளனர். இவர்​களில் நரசிம்​மாசலம் என்​கிற சுதாகர், பாஸ்​கர் என்​கிற மைலரபு அடெல்லு ஆகியோர் முக்​கிய தலை​வர்​கள் ஆவர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *