• June 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் சிறப்பு சுயஉதவிக் குழுக்​களுக்கு வாழ்​வா​தார நிதி​யாக ரூ.3.45 கோடியை தமிழக அரசு விடு​வித்​துள்​ளது.

இதுகுறித்து மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: பழங்​குடி​யினர், நலிவுற்​றோர், திருநங்​கையரைக் கொண்ட 23 சிறப்பு சுய உதவிக் குழுக்​களுக்கு ரூ.23 லட்​சம், 227 முதி​யோர் சுய உதவிக் குழுக்​களுக்கு ரூ. 2.27 கோடி மற்​றும் 95 மாற்​றுத் திறனாளி​கள் சுயஉதவிக் குழுக்​களுக்கு ரூ.95 லட்​சம் என மொத்​தம் 345 சிறப்பு சுய உதவிக் குழுக்​களுக்கு வாழ்​வா​தார நிதி​யாக ரூ.3.45 கோடி விடுவிக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *