• June 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வயதான பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி வைத்த தானபத்திரத்தை வருவாய் கோட்டாட்சியரே விசாரணை நடத்தி ரத்து செய்யலாம் என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் 12-வது இடத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகி்த்த ஆர்எம்டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். நீதிபதி டீக்காராமன் ஆர்.எம்.திருவேங்கடம், மீனாட்சி தம்பதிக்கு கடந்த 1963 ஜூன் 9 அன்று பிறந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *