
சென்னை: தமிழகத்தில் ஒருசில மாவட்டங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன என்றும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள மாணவர்கள் சில மாவட்டங்களில் உள்ளனர் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தெலங்கானா மாநிலம் உருவான நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: