• June 3, 2025
  • NewsEditor
  • 0

இந்தூர்: மத்​திய பிரதேச மாநிலம் இந்​தூரின் துகோகஞ்ச் பகு​தி​யைச் சேர்ந்​தவர் நந்​தினி சிப்​லங்​கர் (80). இவர் பள்​ளி​யில் பணி​யாற்றி ஓய்வு பெற்​றுள்​ளார். இவரை 2 நாட்​கள் டிஜிட்​டல் அரஸ்ட் செய்து ரூ.1.02 கோடியை மோசடி கும்​பல் பறித்​துள்​ளது. இதுகுறித்து இந்​தூர் குற்​றப் பிரிவு டிசிபி ராஜேஷ் தண்​டோ​தியா நேற்று கூறிய​தாவது:

கடந்த மே 27-ம் தேதி மர்ம நபர்​கள் சிலர் நந்​தினி சிப்​லங்​கரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசி​யுள்​ளனர். அப்​போது மும்பை கொலாபா போலீஸ் என்​றும் சிபிஐ அதி​காரி​கள் என்​றும் தங்​களை அறி​முகப்​படுத்தி கொண்​டுள்​ளனர். மேலும், ஜெட் ஏர்​வேஸ் நிறு​வனர் நரேஷ் கோயலுடன் நந்​தினி பணப் பரிவர்த்​தனை வைத்​துள்​ள​தாக​வும், சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை​யில் ஈடு​பட்​டுள்​ள​தாக​வும் மர்ம நபர்​கள் கூறி​யுள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *