• June 3, 2025
  • NewsEditor
  • 0

தூத்துக்குடி: தமிழகம் முழுவதும் 10 கோயில்களில் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை திருச்செந்தூரில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின்போது, ‘கோயில்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு 10 திருக்கோயில்களில் காய்ச்சிய பால் வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் தொடக்க விழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று காலை நடைபெற்றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *