• June 2, 2025
  • NewsEditor
  • 0

நாகர்கோவில்: குமரி கடல் பகுதியில் கரை ஒதுங்கிய கன்டெய்னரில் இருந்து பொருட்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 36 கடற்கரை கிராமங்கள் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

கேரள மாநிலம் கொச்சி கடல் பகுதியில் 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் எம்எஸ்சி எல்சா 3 என்ற சரக்கு கப்பல் கடந்த 24-ம் தேதி மூழ்கியது. 640 கன்டெய்னர்களில் இருந்தவை, பல கடல் பகுதிகளில் மிதந்தும், கரையொதுங்கியும் வருகிறது. இதில் ஒரு கன்டெய்னர் குமரி மாவட்டம் வாணியக்குடி கடல் பகுதியில் கரை ஒதுங்கியது. அந்த கன்டெய்னர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அதிலிருந்த பொருட்கள் மீட்கப்பட்டு வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *