
சென்னை: மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு-நிர்வாகக்குழு கூட்டத்தில் ஏகமனதாக முடிவுசெய்யப்பட்டது.
சென்னையில் நேற்று நடைபெற்ற இக்கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் தலைமை தாங்கினார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: