• May 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.5,500 விலை அறிவிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் சென்னையில் இன்று (செவ்வாய்க் கிழமை) தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு 9.5 பிழிதிறன் கொண்ட கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.5,500 விலை அறிவிக்க வேண்டும்; சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்யும் எத்தனால், மின்சாரம் உள்ளிட்ட உப பொருட்கள் மூலம் உற்பத்தி ஆலைக்கு வரும் வருவாயில் 50 சதவீதம் விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்க மத்திய அரசு சட்ட திருத்தம் செய்ய வேண்டும்; மாநில அரசின் பரிந்துரைவிலையை அறிவித்து, 2025ம் ஆண்டு அக்.1 முதல் ஒரு டன் கரும்புக்கு ரூ.4,000 ஆக விலையை உயர்த்தி வழங்க வேண்டும்;

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *