• May 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை மாநகரம் அடிக்கடி பேரிடர்களை சந்திப்பதால், மாநகராட்சி ஆணையர் தலைமையில் சென்னை மாநகராட்சிக்கென தனி பேரிடர் மேலாண்மை குழுமத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியுடன் கடந்த 2011-ம் ஆண்டு 42 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டு, 426 சதுர கிமீ பரப்புடன் அதன் எல்லைகள் விரிவாக்கப்பட்டன. மாநகராட்சியின் மக்கள்தொகை 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 66.72 லட்சம்; தற்போதைய மக்கள்தொகை சுமார் 85 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *