• May 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பிரதமர் மோடி தலை​மை​யில் இன்று காலை நடை​பெறும் நிதி ஆயோக் கூட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக டெல்லி சென்ற முதல்​வர் ஸ்டா​லினுக்கு உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி, மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி ஆகியோரை அவர்​களது இல்​லத்​தில் சந்​தித்து ஸ்டா​லின் முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார்.

டெல்​லி​யில் பிரதமர் மோடி தலை​மை​யில் நிதி ஆயோக் அமைப்​பின் 9-வது நிர்​வாககுழு கூட்​டம் இன்று நடை​பெறுகிறது. இதில் பங்​கேற்க மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களின் முதல்​வர்​களுக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​பேரில், தமிழக முதல்​வர் ஸ்டா​லினும் இதில் பங்​கேற்​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *