• May 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மீதான நில அபகரிப்பு வழக்கு விசாரணை வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டதால், குற்றச்சாட்டுப்பதிவு நடைமுறை நடத்தாமல் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை கிண்டி தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிட்கோ நிலத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக பதவி வகித்தபோது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றி நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பார்த்திபன் என்பவர் போலீஸில் புகார் அளித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *