
பிரான்ஸ் நாட்டில் நடக்கும் 78-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய நடிகைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மற்றும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நினைவுகூறும் வகையிலான உடை அலங்காரங்களுடன் வந்திருந்தது கவனம் பெற்றது.
மே 13 அன்று கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியதிலிருந்து, 'கேன்ஸ் ராணி' ஐஸ்வர்யா ராய் பச்சன் வருகைக்காக உலகம் ஆவலுடன் காத்திருந்தது. அவரின் வருகைக்குக்கு பின்னர் இணையத்தில் மீண்டும் வைரலாகியுள்ளார் ஐஸ்வர்யா ராய்.