• May 22, 2025
  • NewsEditor
  • 0

தருமபுரி / மேட்டூர்: ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நேற்று முன்​தினம் விநாடிக்கு 8,000 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 14 ஆயிரம் கனஅடி​யாக அதி​கரித்​துள்​ளது. கடந்த சில நாட்​களாக காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்த மழை​யால் காவிரி ஆற்​றில் நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது.

கர்​நாடகா வனப் பகு​தி​களில் மழை தொடர்​வ​தால் ஒகேனக்​கல்​லுக்கு வரும் தண்​ணீரின் அளவு அடுத்​தடுத்த நாட்​களில் படிப்​படி​யாக அதி​கரிக்​கக் கூடும் என்று நீர்​வளத் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *