• May 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்​சிக் குழு​மம் மற்​றும் தமிழ்​நாடு நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரி​யம், வீட்​டு​வசதி வாரியம், உயர் கல்வி துறையில் ரூ.870.60 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள குடி​யிருப்​பு​கள், கட்​டிடங்​களை திறந்து வைத்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், ரூ.468.42 கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: வீட்​டு​வசதி மற்​றும் நகர்ப்​புற வளர்ச்​சித் துறை​யின்​கீழ் செயல்​படும் தமிழ்​நாடு நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரி​யத்​தின் சார்​பில் சென்னை கைலாசபுரம் திட்​டப்​பகு​தி, விருதுநகர்- சம்​பந்​த​புரம், மதுரை – உச்​சபட்டி , புதுக்​கோட்​டை- சந்​தைப்​பேட்​டை, கள்​ளக்​குறிச்சி – கீரணூர்​-2, திருப்​பூர் – ஹைடெக் பார்க் நகர், காம​ராஜர்​நகர் பெருந்​தொழு​வு, காஞ்​சிபுரம் – சாலமங்​கலம்​-1, கடலூர் – கீழகுப்​பம்-1 மற்​றும் 2, பாலக்​கொல்​லை, திரு​வ​தி​கை, ஈரோடு- கவுந்​தப்​பாடி, திரு​வாரூர்- கண்​டிதம்​பேட்​டை, கரூர்​-வேலம்​பாடி திட்​டப்​பகு​தி​களில் ரூ.527.84 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள 4,978 புதிய அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களை தலை​மைச் செயல​கத்​தில் இருந்து காணொலி மூலம் முதல்​வர் ஸ்​டா​லின் திறந்து வைத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *