• May 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சிறைகளில் சாதி அடிப்படையில் பிரிவினை கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக உள்​துறைச் செயலர் தீரஜ்கு​மார், அரசிதழில் வெளி​யிட்ட அறிவிக்​கை: சிறைக்கு கைதி​கள் வரும்​போது, சாதி குறித்த தகவல்​களை கேட்​டுப்பெறக்​கூ​டாது. பதிவேடு, ஆவணங்​களில் சாதி விவரங்​களை இடம்​பெறச் செய்​யக்​கூ​டாது.

சாதி அடிப்​படை​யில் பிரி​வினைக் காட்​ட​வோ, பிரித்​து​ வைக்​கவோ கூடாது. சாதி அடிப்​படை​யில் பணி​களை ஒதுக்​கீடு செய்​யக்​கூ​டாது. குறிப்​பாக, மனிதக் கழி​வு​களை சுத்​தம் செய்ய வைப்​ப​தோ, கழி​வுநீர் தொட்​டியை சுத்​தம் செய்​யும் பணி​களில் ஈடு​படச் செய்​வதோ கட்​டா​யம்​ கூடாது. இவ்வாறு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *