• May 20, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்​தியா – பாகிஸ்​தான் இடையி​லான சண்டை நிறுத்​தத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் பங்கு எது​வும் இல்லை என்று மத்​திய வெளி​யுறவுத் துறை செய​லா​ளர் விக்​ரம் மிஸ்ரி கூறி​யுள்​ளார். பாது​காப்பு தொடர்​பான நாடாளு​மன்ற குழு முன் வெளி​யுறவுத் துறை செய​லா​ளர் விக்​ரம் மிஸ்ரி நேற்று மாலை ஆஜராகி ‘ஆபரேஷன் சிந்​தூர்’ குறித்து விளக்​கம் அளித்​தார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: இந்​தியா – பாகிஸ்​தான் இடையி​லான மோதல் வழக்​க​மான ஆயுதங்​களை கொண்ட மோதலாகவே இருந்​தது. பாகிஸ்​தானிடம் இருந்து அணுசக்தி சமிக்ஞை எது​வும் இல்​லை. பாகிஸ்​தானில் உள்ள விமானப் படை தளங்​களை நாம் தாக்கி சேதப்​படுத்தி விட்​ட​தால் எச்​கியூ-9 ஏவு​கணை பாது​காப்பு அமைப்பு உட்பட சீனா​வின் ஆயுதங்​களை பாகிஸ்​தா​னால் பயன்​படுத்த முடிய​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *