
புதுடெல்லி: வெளிநாடு செல்லும் எம்பிக்கள் குழுவில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்பி யூசுப் பதான் விலகி உள்ளார்.
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் குறித்து உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதாரத்துடன் விளக்கும்விதமாக சசி தரூர், கனிமொழி உட்பட 7 பேர் தலைமையில் எம்பிக்கள் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.