• May 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுகவில் மண்டல அளவில் கனிமொழி, செந்தில் பாலாஜி மற்றும் கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் என 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆளும் திமுக அரசு, தொடர் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாக வேண்டும் என்ற நோக்கில், கடந்தாண்டு முதலே தேர்தலுக்கான ஆயத்த பணிகளைத் தொடங்கி விட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *