• May 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஆகஸ்ட் மாதத்தில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு, 6 மாதம் பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு, கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால், சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இவரது பணிக் காலம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிகிறது. அன்றைய தினமே அவர் ஓய்வு பெறுவார் என கூறப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *