• May 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவர்களின் பயோமெட்ரிக்கில் வருகை பதிவை கட்டாயமாக்க வேண்டும் என்று டீன்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அதனுடன் இணைந்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவ பேராசிரியர்களின் வருகையை பதிவு செய்ய ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதில், குறைந்தபட்சம் பேராசிரியர்கள், கல்லூரி அலுவலர்களின் வருகைப் பதிவு 75 சதவீதம் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அங்கீகாரத்துக்கு அனுமதி அளிக்கப்படாது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *