• May 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சுவாச அழற்சிக்கான சிகிச்சை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 95 வயது மூதாட்டிக்கான மருத்துவ செலவுத் தொகையை இரு வாரங்களில் வழங்க யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த 95 வயது மூதாட்டியான கமலாம்மாள் அரசின் குடும்ப ஓய்வூதியம் பெற்று வருகிறார். கடந்த 2023-ம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சுவாச அழற்சி பாதிப்புக்கான சிகிச்சை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *