• May 14, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​பாகிஸ்​தான் நாட்டு தூதரக அதி​காரி ஒரு​வரை அடுத்த 24 மணி நேரத்​துக்​குள் நாட்டை விட்டு வெளி​யேறு​மாறு மத்​திய அரசு கெடு விதித்​துள்​ளது. ஜம்​மு-​காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தி​ய​தில் 26 அப்​பாவி இந்​தி​யர்​கள் உயி​ரிழந்​தனர். இதையடுத்து ஆபரேஷன் சிந்​தூர் என்ற பெயரில் இந்​திய ராணுவப் படைகள் பாகிஸ்​தான் தீவிர​வாத முகாம்​கள் மீது தாக்​குதல் நடத்​தின.

இதைத் தொடர்ந்து இந்​தியா மீது பல இடங்​களில் பாகிஸ்​தான் ராணுவம் தாக்​குதலை நடத்​தி​யது. இதற்​குப் பதிலடி தரும்​வித​மாக இந்​திய பாது​காப்​புப் படை​யும் தாக்​குதலைத் தொடர்ந்​தது. 4 நாட்​கள் நடந்த போருக்​குப் பின்​னர் போரை நிறுத்​து​வதற்கு 2 நாடு​களும் ஒப்​புக்​கொண்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *