• May 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாகராஜன் வெளி​யிட்ட அறிக்கை: இது​வரை ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் தமிழ் இணை​யக் கல்விக்​கழகத்​தின் பல்​வேறு பாடத்​திட்​டங்​களில் சேர்ந்து பயின்று வரு​கின்​றனர். அதன் ஒரு பகு​தி​யான சான்​றிதழ் படிப்​பு​களில் 18,968 மாணவர்​கள் தேர்ச்சி பெற்​றுள்​ளனர்.

அதே​போல், தமிழியல் தொடர்​பான பட்​டயப்​படிப்​பில் 2,679 பேர், மேற்​பட்​டயப் படிப்​பில் 2,151 பேர், பட்​டப்​படிப்​பில் 1,906 பேர் தேர்ச்சி அடைந்​துள்​ளனர். அயலக மாணவர்​களுக்​குக் கற்​பிப்​ப​தற்​கான தமிழ் ஆசிரியர் பட்டய பயிற்​சி​யில் 200-க்​கும் மேற்​பட்ட தன்​னார்​வலர்​கள் சேர்ந்​துள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *