• May 12, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்​காம் தாக்​குதலுக்கு பதிலடி​யாக இந்​திய முப்​படைகளும் பாகிஸ்​தானில் உள்ள தீவிர​வாத முகாம்​கள் மீது தாக்​குதல் நடத்​தின. அதன்​பிறகு, இந்​தி​யா​வின் 15 நகரங்​களை குறிவைத்து கடந்த 8 மற்​றும் 9-ம் தேதி​களில் ட்ரோன்​கள், ஏவு​கணை​களை பாகிஸ்​தான் வீசி​யது.

ஆனால், அவை அனைத்​தை​யும் இந்​தி​யா​விலேயே தயாரிக்​கப்​பட்ட ஆகாஷ் ஏவு​கணை​கள் வானத்​திலேயே தவிடு பொடியாக்கின. இந்த ஆகாஷ் ஏவு​கணையை பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்​டுக் கழகத்​தின் (டிஆர்​டிஓ) விஞ்​ஞானி டாக்டர் பிரகலாத் ராமா​ராவ்​தான் உரு​வாக்கி உள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *