
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யவும் முஸ்லிம்கள் தயாராக உள்ளனர் என ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைஸி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் உருது பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைஸி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: