• May 10, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: தேசிய கல்வி கொள்கையை ஏற்கும்படி மாநிலங்களை கட்டாய படுத்த முடியாது என கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது.

தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜி.எஸ் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த தமிழ்நாடு, மேற்குவங்கம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. தேசிய கல்வி கொள்கையை மாநிலங்கள் தேவையின்றி அரசியல் பிரச்சினையாக்குகின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *