புதுடெல்லி: கடந்த 1999-ம் ஆண்டு டிசம்​பர் 24-ம் தேதி நேபாள தலைநகர் காத்​மாண்​டு​வில் இருந்து டெல்​லிக்கு புறப்​பட்ட இந்​தி​யன் ஏர்​லைன்ஸ் விமானத்தை ஹர்​கத் உல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த 5 தீவிர​வா​தி​கள் கடத்​தினர். இந்த விமானம் ஆப்​கானிஸ்​தானின் காந்​த​காருக்கு கடத்தி செல்​லப்​பட்​டது. விமானத்​தில் 178 பயணி​கள், 2 விமானிகள், 13 ஊழியர்​கள் என 193 பேர் இருந்​தனர்.

அவர்​களை பத்​திர​மாக மீட்க மத்​திய அரசு சார்​பில் தீவிர​வா​தி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்​டது. இதன்​படி இந்​திய சிறை​களில் இருந்த 3 தீவிர​வா​தி​கள் விடு​தலை செய்​யப்​பட்​டு, விமான பயணி​கள் மீட்​கப்​பட்​டனர். இந்​தி​யன் ஏர்​லைன்ஸ் விமான கடத்​தலுக்கு தீவிர​வாதி அப்​துல் ரவூப் அசார் என்​பவர் மூளை​யாக செயல்​பட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *