புதுடெல்லி: பாகிஸ்​தானுக்கு எதி​ராக இந்​தியா நடத்​திய ‘சிந்​தூர்’ தாக்​குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உட்பட பல்​வேறு நாட்டு தலை​வர்​கள் கருத்து தெரி​வித்​துள்​ளனர்.அதன் விவரம் வரு​மாறு:

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: தீவிர​வாதம் ஒரு அவமானம். கடந்த காலங்​களை பார்க்​கும் போது ஏதோ ஒன்று பெரி​தாக நடக்கப் போகிறது என்​பது மக்​களுக்கு தெரி​யும். இந்​தியா, பாகிஸ்​தான் ஆகிய இரு நாடு​களும் நீண்ட கால​மாக மோதலில் ஈடு​பட்டு வரு​கின்​றன. இந்த மோதல் பல தசாப்​தங்​களாக நீடித்து வரு​கிறது. இது விரை​வில் முடிவுக்கு வரும் என நம்​பு​கிறேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *