புதுடெல்லி: பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பதிலடி​யாக பாகிஸ்​தான் மீது இந்​தியா வான்​வழித் தாக்​குதல் நடத்தி உள்​ளது. இதன் பிறகு இந்​திய ராணுவப் படைகள் மிகுந்த விழிப்​புடன் உள்​ளன.

இந்​தி​யா​வின் முன்னேற்​பாடு​களை கண்​டு, பாகிஸ்​தானில் அச்​சம் அதி​கரித்​துள்​ளது. இரு​நாடு​கள் இடையே போர் ஏற்​பட்​டால் நீண்ட காலம் தாக்​குப் பிடிக்க முடி​யாத நிலை​யில் பாகிஸ்​தான் உள்​ளது. இதற்கு பாகிஸ்​தானிடம் ஆயுதங்​கள் மற்​றும் வெடி மருந்​துகளுக்கு பெரும் பற்​றாக்​குறை இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *