மதுரை/ கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை விபத்து தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒரு சார்புடை யதாகவும், முன்னுக்குப்பின் முரணாக உள்ளது எனவும் மதுரை ஆதீனம் மடம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உளுந்தூர்பேட்டை விபத்து தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையை மறுக்கிறோம். அதில் விபத்து தொடர்பாக ஆதீனம் தரப்பில் எந்தப் புகாரும் அளிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *