புதுடெல்லி: ஜம்​மு-​காஷ்மீர் போலீஸுக்​கும், நாட்​டுக்​கும் சேவை​யாற்​றவே பிறந்​துள்​ளேன் என்று ஸ்ரீநகரில் பணி​யாற்​றும் போலீஸ் அதி​காரி உருக்​க​மாகத் தெரி​வித்​துள்​ளார். ஜம்​மு-​காஷ்மீரைச் சேர்ந்​தவர் இப்த்​கார் அலி (45). இவர் ஜம்​மு-​காஷ்மீர் போலீ​ஸில் பணி​யாற்றி வரு​கிறார்.

பஹல்​காம் தாக்​குதலுக்​குப் பிறகு இந்​தி​யா​வில் தங்​கி​யுள்ள பாகிஸ்​தானியர்​களை வெளி​யேற்ற இந்​திய அரசு உத்​தர​விட்​டது. இதைத் தொடர்ந்து ஜம்​மு-​காஷ்மீரின் பூஞ்ச், ரஜவுரி, ஜம்மு மாவட்​டங்​களைச் சேர்ந்த 24 பேரை வெளி​யேற்ற ஜம்​மு-​காஷ்மீர் அரசு உத்​தர​விட்​டது. இதில் இப்​த்கார் அலி மற்​றும் அவரது குடும்​பத்​தா​ரும் அடங்​கு​வர். இதையடுத்து அவர்​கள் பஞ்​சாப் எல்​லைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *