சென்னை: மாநில உரிமை​களை எந்த காலத்​தி​லும் விட்​டுக்​கொடுக்க மாட்​டோம் என சென்​னை​யில் நடந்த பாராட்டு விழா​வில் முதல்வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்றி அனுப்​பிய மசோ​தாக்​களை ஆளுநர் கிடப்​பில் போட்டு வைத்​திருந்​ததை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு சார்​பில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்​கில், மசோ​தாக்​களுக்கு உச்ச நீதி​மன்​றமே அனு​ம​தி​யளித்​து, முக்​கிய தீர்ப்பை வழங்​கியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *