சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி ஓய்வு பெறும் 5 நீதிபதிகளுக்கு நேற்று தலைமை நீதிபதி தலைமையில் பிரிவுபச்சார விழா நடத்தப்பட்டது.

சென்னை உயர்மன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்த ஆர்.ஹேமலதா நேற்றுடன் பணிஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து மூத்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் வரும் மே 2-ம் தேதியும், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் வரும் மே 9-ம் தேதியும், நீதிபதி வி. பவானி சுப்பராயன் வரும் மே 16-ம் தேதியும், நீதிபதி வி. சிவஞானம் வரும் மே 31-ம் தேதியும் பணி ஓய்வு பெறவுள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *