• April 30, 2025
  • NewsEditor
  • 0

மங்களகிரி: காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் கடந்த 22-ம் தேதி தீவிர​வா​தி​களால் சுட்​டுக்​கொல்​லப்​பட்ட அப்​பாவி மக்​களுக்கு நேற்று ஆந்​திர மாநிலம், மங்​களகிரி​யில் உள்ள ஓர் அரங்​கில் இரங்​கல் கூட்​டம் நடை​பெற்​றது.

நிகழ்ச்​சி​யில் துணை முதல்​வர் பவன்​ கல்​யாண் கலந்து கொண்டு பேசி​ய​தாவது: மதம் குறித்து எது​வும் பேசாத சுற்​றுலா சென்ற அப்​பாவி மக்​கள் 26 பேரை சுட்டுக்கொன்​றாலும், அந்த தீவிர​வா​தி​களுக்​கும், அவர்​களை ஊக்​கு​வித்த பாகிஸ்​தான் நாட்​டுக்​கும் இங்கு ஆதர​வாக பேசுவது மிக​வும் தவறு. ஆயினும் நாங்​கள் அப்​படித்​தான் பேசுவோம் என்று கூறு​பவர்​கள் அந்த நாட்​டுக்கே சென்றுவிடுங்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *