• April 28, 2025
  • NewsEditor
  • 0

மியான்மாரில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்துக்குப் பிறகு நிவாரண நடவடிக்கைகளை ஆதரிக்க, வேலூர் தொழில்நுட்பக் கழகத்தின் (VIT) உதவி துணைத் தலைவரான செல்வி காதம்பரி ச.விஸ்வநாதன், 2,45,92,500 மியான்மார் கியாட்கள் (இந்திய ரூ. 10 லட்சம்) நன்கொடை அளித்துள்ளார்.

நன்கொடை கொடுத்த VIT போபால்

இந்த நன்கொடை VIT போபால் பல்கலைக்கழகத்தின் சார்பாக வழங்கப்பட்டு, மியான்மார் குடியரசின் தூதரகத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள மத்திய தூதரான ஜா ஊ அவர்களிடம், 2025 ஏப்ரல் 24 அன்று, புதுடெல்லியில் உள்ள தூதரக அலுவலகத்தில் நேரில் வழங்கப்பட்டது.

இந்த நன்கொடை, உலகளாவிய மனிதாபிமான காரணங்களுக்காக வி.ஐ.டி போபாலின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கு எடுத்துக்காட்டாகும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *