• April 28, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்காக திண்ணை பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதா பேரவை மாவட்ட செய​லா​ளர்​கள் ஆலோ​சனை கூட்​டத்​தில் நேற்று தீர்மானம் நிறைவேற்​றப்​பட்​டது. ஜெயலலிதா பேரவை மாவட்ட செய​லா​ளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டம், பேரவை மாநில செய​லா​ளர் ஆர்​.பி.உதயகு​மார் தலை​மை​யில் சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள அதிமுக தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இக்​கூட்​டத்​தில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானங்​கள் விவரம்:ஜெயலலிதா பேரவை சார்​பில், பழனி​சாமி​யின் பிறந்​த​நாளான மே 12-ம் தேதி, ஆலயங்​கள்தோறும் சர்வ சமய பிரார்த்​தனை​கள் நடத்​தப்​படும். ஏழைகளுக்கு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கப்​படும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *