• April 28, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சர்.பிட்டி. தியாகராயரின் 174-வது பிறந்தநாளையொட்டி, சென்னை ரிப்பன் மாளிகையில் அவரது படத்துக்கு தமிழக அரசு சார்பில் மலர் தூவி மரியாதை செலுப்பட்டது.

திராவிட இயக்கத்தின் முன்னோடியும், நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவருமான ‘வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி தியாகராயர் கடந்த 1852-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி பிறந்தார். சமூகநீதி காக்கவும், தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்காகவும் இவர் பாடுபட்டார். இவரது 174-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *