• April 26, 2025
  • NewsEditor
  • 0

தமிழகம் முழுவதும் 50 புதிய ஆதார் பதிவு மையங்கள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று தகவல் தொழில்நுட்ப துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார். புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அவர் பேசியதாவது:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *