
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய நடவடிக்கையாக அந்த நாட்டுடன் செய்துகொண்ட சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இதனால் பாகிஸ்தானுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து மத்திய நீர்வள ஆணையத்தின் முன்னாள் தலைவர் குஷ்விந்தர் வோரா கூறியதாவது: