• April 25, 2025
  • NewsEditor
  • 0

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் நேற்று ஜெய்ப்பூரில் இருந்து வாஷிங்டனுக்கு புறப்பட்டுச் சென்றார்.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவில் தனது 4 நாள் அரசுமுறைப் பயணத்தை கடந்த திங்கட்கிழமை தொடங்கினார். டெல்லியில் அக் ஷர்தாம் கோயிலுக்கு சென்றுவந்த அவர், பிறகு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் அன்று இரவு ஜெய்ப்பூர் வந்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *