• April 25, 2025
  • NewsEditor
  • 0

காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பகுதியில் இருந்த 200-க்கும் மேற்பட்ட தமிழர்களில் இருவர் தவிர மற்ற அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இவர்களை மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக காஷ்மீரியான புதுக்கோட்டை துணை ஆட்சியரை அங்கு அனுப்பி வைத்துள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். இந்த சுற்றுலாப் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட தமிழர்களும் கூடியிருந்தனர். இவர்களில் சென்னையின் டாக்டர் பரமேஸ்வன் சந்துரு ஆகிய இருவர் மட்டும் பாதிக்கப்பட்டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *