
முதல் முறையாக சபரிமலை கோயிலுக்கு வந்து தரிசித்தது குறித்து நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
கார்த்தி, ரவி மோகன், தயாரிப்பாளர் லட்சுமண் உள்ளிட்ட பலர் சபரிமலைக்கு சென்றார்கள். அங்கு ஐயப்பன் கோயிலில் பக்தர்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.