• October 12, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: கரூர் சம்​பவம் தொடர்​பாக சிறப்பு விசா​ரணைக் குழு அமைத்​ததை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் நாளை தீர்ப்​பளிக்​க​வுள்​ளது.

கடந்த மாதம் 27-ம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் பெண்​கள், குழந்​தைகள் என 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தனர். இதுதொடர்​பான வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிப​தி, தவெக தலை​வ​ர் விஜய்யை கடுமை​யாக விமர்​சித்​தும், இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்த வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலை​மை​யில் சிறப்பு விசா​ரணைக் குழு அமைத்​தும் உத்​தர​விட்​டிருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *