• October 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: டேங்​கர் லாரி உரிமை​யாளர்​கள் அறி​வித்​துள்ள வேலைநிறுத்​தத்​தால் சிலிண்​டர் விநியோகத்​தில் பாதிப்பு ஏற்​ப​டாது என இந்​தி​யன் ஆயில் நிறு​வனம் உத்​தர​வாதம் அளித்​துள்​ளது.

எண்​ணெய் நிறு​வனங்​கள் அறி​வித்​துள்ள காஸ் டெண்​டரில், தகு​தி​யான அனைத்து டேங்​கர் லாரி​களுக்​கும் அனு​மதி வழங்​கக்​கோரி தென் மண்டல எல்​பிஜி காஸ் டேங்​கர் லாரி உரிமை​யாளர்​கள் சங்​கத்​தினர், கடந்த 9-ம் தேதி இரவு முதல் வேலைநிறுத்​தம் தொடங்கினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *