• October 11, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: சென்னையில் நடைபெற்ற விபத்தில் அண்ணாமலைக்கு தொடர்புள்ளதாக திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இவர்களது குடும்பத்திற்கு விசிக சார்பில் ரூ.50,000 நிதி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விசிக தலைவர் திருமாவளவன் சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *